Pages

Wednesday, October 29, 2014

SSTA சார்பில் தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கின் இன்றைய நிலை

இன்று SSTA ஊதிய வழக்கு விசாரணைக்கு எட்டப்படவில்லை, பிற வழக்கு 34ம் இறுதி விசாரணை வழக்கு 32ம் மட்டுமே விசாரணை நடந்துள்ளன. இவ்வழக்கு மீண்டும் அடுத்த வாரம் புதன்கிழமை (05.10.2014) அன்று  இறுதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலங்கள் ஆனாலும் இறுதி வெற்றி நமதே!!!.உண்மையை சொல்வோம்!!! சொல்வதை செய்வோம்!!!

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.