Pages

Sunday, July 27, 2014

மத்திய அரசுக்கு இணையாக ஊதியத்தை உயர்த்தப்படும் என எதிர்பார்த்த இடைநிலைஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்; கலைஞர்

முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான, மத்திய அரசுக்கு இணையாக, தமிழகத்திலே பணியாற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கும் ஊதியத்தை உயர்த்தி இந்த ஆண்டாவது அறிவிப்பார்கள்
என எதிர்பார்த்த இடைநிலை ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

12 comments:

  1. ஏமாற்றம்..... ஏமாற்றம் ... எப்பொழுதுமே.. ஏமாற்றம்..!!!

    ஏமாற்றம்..... ஏமாற்றம் ... எப்பொழுதுமே.. ஏமாற்றம்..!!!

    ஏமாற்றம்..... ஏமாற்றம் ... எப்பொழுதுமே.. ஏமாற்றம்..!!!

    ஏமாற்றம்..... ஏமாற்றம் ... எப்பொழுதுமே.. ஏமாற்றம்..!!!

    ஏமாற்றம்..... ஏமாற்றம் ... எப்பொழுதுமே.. ஏமாற்றம்..!!!

    ஏமாற்றம்..... ஏமாற்றம் ... எப்பொழுதுமே.. ஏமாற்றம்..!!!

    ஏமாற்றம்..... ஏமாற்றம் ... எப்பொழுதுமே.. ஏமாற்றம்..!!!

    ஏமாற்றம்..... ஏமாற்றம் ... எப்பொழுதுமே.. ஏமாற்றம்..!!!


    ReplyDelete
  2. SG Teacherku GRADE PAY 2800 Koduthadu Niengal dhan? SGT Engaluku Uudhiyam kuraithadu thangal dhan? Enru eean endha drama?

    ReplyDelete
  3. நீங்கள் எதை கிழித்தீர்கள்?

    ReplyDelete
  4. Aiya thayavu seithu teachers problé-tha arasial aakki teachers a thoondi vidatheergal. Vayasukku therintha velai mattum parungal please.

    ReplyDelete
  5. Thalaiva thalaiva thalaiva.......

    ReplyDelete
  6. Thalaiva vanga enga koda sernthu poradalame vareengala......
    Illa thalapathiya vara sollungalen poradalam.....

    ReplyDelete
  7. இந்த கருணாதான் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்றுவிதமாக ஊதியம் நிர்ணயித்து ஆசிரியர் ஒற்றுமையை குலைத்தவன். இப்போது எதற்காக முதலைக் கண்ணீர்வடிக்கிறான். செத்தாலும் கெடுப்பான் இர்த கருணா

    ReplyDelete
  8. 1/1/2006 க்கு முன்போ 31/5/2009 க்கு முன்போ தேர்வு நிலை பெற்ற இடைநிலை ஆசிரியர் 9300-34800+4300
    1/6/2009க்கு பின் தேர்வு நிலை பெற்றாலும் 5200-20200+2800 ஆனாஷ் 1.86 கணக்கீட்டு முறை உண்டு.
    புதிதாக நியமனம் செய்யப்படுவோர் 5200-20200+2800 மட்டுமே. இதற்கு கருணாதான் காரணம்

    ReplyDelete
  9. இந்த நிலைக்கு காரணமே நீங்க தானே....... ஐயா,கொஞ்சம் பேசாம இருங்க........கெடைக்க வேண்டியத கெடுத்துடாதீங்க.....

    ReplyDelete
  10. தலைவர் அப்ப போதையில்(பதவி) இருந்தாரு...
    நாமதான் தெளிய வைச்சுட்டோம்ல..

    ReplyDelete
  11. ஆடு நனையுதே என்று ஓணாய் அழுத கதை ஆசிரியர் எங்களுக்கு தெரியும் Mr.கருணாநிதி

    ReplyDelete
  12. vaayai mooduda kazhutha vaayaa

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.