Pages

Wednesday, May 28, 2014

பள்ளிகளை தாமதமாக திறக்க கோரிக்கை

கடும் வெயில் சுட்டெரிப்பதால் இந்தாண்டு பள்ளிகளை தாமதமாக திறக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கத்தரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியேவர முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். ஜூன் மாதம் முதல் வாரத்தில் அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

கடும் வெயில் சுட்டெரிப்பதால் மாணவ, மாணவிகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப சிரமமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். இதனால் பள்ளிகளை காலதாமதமாக திறக்க வேண்டுமென பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 comments:

  1. A c la irukkaravangalukku yar itai eaduthu solluvanga?

    ReplyDelete
  2. Entha parents um ketakavaill

    ReplyDelete
  3. Ayyo 2. Thirakkanum pothum leave

    ReplyDelete
  4. Pinnadi compensate panna vaipanga

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.