12.06.2014. தமிழ்நாடு
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆர்பாட்டம்.
மாவட்ட
தொடக்க கல்வி அலுவலகம் முன்பு. கோரிக்கைகள்.
1.முறைகேடான
மாறுதல் களை ரத்து செய்ய
வேண்டும்.
2.பணி நிரவல்களை கைவிட வேண்டும்.
3.பட்டதாரி
ஆசிரியர்களை பதவி உயர்வு மூலம்
நிரப்ப வேண்டும்.
4.வருங்கால
வைப்பு நிதி கணக்கு சீட்டு
வழங்க வேண்டும்.
5.NHISகுறைகளை
நீக்க வேண்டும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.