Pages

Saturday, March 29, 2014

சிறப்பு ஊதியத்துடன் தேர்தல் பணியில் கல்லூரி மாணவ, மாணவிகள்

ஓட்டுப்பதிவு அன்று வாக்குசாவடிகளை வெப் காமிரா மூலம் பதிவு செய்யும் பணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஈடுபட உள்ளனர். இந்த வெப் காமிரா இயக்குதல், கண்காணிப்பு பணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதற்காக லேப் டாப் வைத்துள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப் பட்டுள்ளவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாமும் நடத்தப்பட இருக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ஊதியமும் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.