Pages

Friday, March 21, 2014

போலி டாக்டர்கள்: நாடு முழுவதும் சி.பி.ஐ., "ரெய்டு'

ரஷ்யா மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளில், மருத்துவ படிப்பு முடித்து, நம் நாட்டில் பணியாற்ற, தேவையான தேர்வு களை எழுதாத; முறையாக பதிவு செய்யாத ஏராளமானோர், டாக்டர்களாக பணியாற்றி வருவதாக, கிடைத்த தகவலை அடுத்து, சி.பி.ஐ., நேற்று விசாரணை மேற்கொண்டது.
நாடு முழுவதும், பல இடங்களில் சோதனை நடத்தி, முறையாக பதிவுபெறாத, போலி டாக்டர்கள் ஏராளமானோரை, கைது செய்தது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.