Pages

Friday, February 21, 2014

NMMS - தேசிய திறனாய்வுத் தேர்வு 22.02.2014 அன்று நடைபெறுதம் நேரம் கீழ்கண்டவாறு மாற்றப்படுகிறது.

முதல் தாள்        - 2.00 PM to 3.30 PM

இடைவேளை     -3.30 PM to 4.00 PM

இரண்டாம் தாள் - 4.00 PM to 5.30 PM

மேற்கண்டவாறு நேரம் மாற்றப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தேர்வினை செம்மையாக நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2 comments:

  1. இதில்கூட திடீர் மாற்றமா?

    ReplyDelete
  2. வேலூர் மாவட்டத்திற்க்கு மட்டுமா? தமிழ் நாடு முழுவதும் நேரம் மாற்றமா?

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.