இரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் தீர்ப்பு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் நீதியரசர்கள் தலைமை நீதியர்சர் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோரின் முன்னிலையில் இறுதி தீர்ப்பிற்காக வருகிறது. முதலாவது வரிசையில் வருவதால் இன்று காலை 11மணியளவில் வெளியாகும் என தெரியவருகிறது.
எனவே இன்று மதியத்திற்குள் முழுமையான தீர்ப்பின் விவரம் வெளியாகும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.