Pages

Friday, February 28, 2014

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு, மாநில அரசின் அறிவிப்பு விரைவில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்று கூடிய மத்திய அமைச்சரவையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு க்கு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 90 சதவீதத்தில் இருந்து 100 சதமாக உயரும். இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்கள், 30 லட்சம் ஓய்வூதியர்கள் பயன்பெறுவர். 

6 comments:

  1. Amma...March 10 kkulla TN govt employees and teacherskum 10%DA raise panni announce panni GO pass pannunga..pls

    ReplyDelete
  2. March 11 world allinthu viduma?

    ReplyDelete
  3. இதெல்லாம் அசிங்கமானா Comments

    ReplyDelete
  4. D.A, HIKE NALAIKKU SOLLUVANGANNU NINAIKIREN

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.