மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் நகரில் பள்ளி ஒன்றில் சீருடை அணியாமல் வந்த 5ம் வகுப்பு மாணவியின் ஸ்வெட்டரை கழற்றி, வெறும் ஆடையுடன் நிற்க வைத்து பள்ளி ஆசிரியை ஒருவர், தண்டனை வழங்கியுள்ளார்.
இதனால், நடுங்க வைக்கும் குளிரில் பாதிக்கப்பட்ட, அந்த மாணவி, மயங்கி விழுந்தாள். இதை அறிந்த, அவளின் பெற்றோர் பள்ளி ஆசிரியை மீது, போலீசில் புகார் அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.