நம் நாட்டில் பின்பற்றப்படும் ஆங்கில கல்வி முறை பயனற்றது. இந்த கல்வி முறையில் படிக்கும் இளைஞர்களுக்கு, சமுதாய பொறுப்புணர்வு வருவதில்லை என ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
வேலை தேடுவதற்கான கல்வியாகவே இது உள்ளது. சுவாமி விவேகானந்தர் விரும்பிய, தேசபக்தியுடன் கூடிய கல்வியே, இப்போதைய தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.