Pages

Tuesday, January 28, 2014

கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த ஆசிரியர்கள்

திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தாக்கப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.


திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி உதவி தலைமை ஆசிரியராக இருப்பவர் பைரவரத்தினம். இவர் கடந்த 9-ம் தேதி பள்ளிக்கு வரும் வழியில் அதே பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையொட்டி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு கோரி சிவகங்கை ஆசிரியர் உரிமை இயக்கம் சார்பில் நேற்று ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.