சென்னை: அண்ணாமலை பல்கலை மாணவர்களுக்கு,
அரசு, கல்விக் கட்டண
சலுகையை அறிவித்துள்ளது.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக நிர்வாகத்தை சமீபத்தில்,
மாநில அரசு ஏற்றது.
இதையடுத்து, அப்பல்கலை கழகத்தில், முதல் தலைமுறை என்ற
வகையில்
சேர்ந்துள்ள, 1,150 மாணவ, மாணவியருக்கு, கல்வி கட்டண சலுகை வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.