Pages

Thursday, January 2, 2014

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

இரட்டைப்பட்டம் வழக்கு இன்று முதன்மை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்பொழுது இரட்டைப்பட்டம் மற்றும் மூன்று வருட பட்டப்படிப்பு சார்பான வழக்கறிஞ்சர்கள் வேறு ஒரு பணி நிமித்தமாக ஆஜாராகாததால்
வருகிற 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதியரசர் உத்தரவு பிறப்பித்தார்

4 comments:

  1. kekrathukku nadiyillatha valaku

    ReplyDelete
  2. inda kalvi andil inimal BT promtion transfer kidaiyathu, intha kesai nambi manaulaichaluku alagathir,ithu than ethartham,arasin mudivu,better luck next year.

    ReplyDelete
  3. தீயவர் சகவாசம் போன்றது இது என்றும் முடியாது மூன்றாவது நபருக்கு வாய்ப்பளிப்பதைப் போன்ற செயல்பாடு பலரின் மன உளைச்சல் பாவம் செய்வதற்கு சமம்.செய் அல்லது செத்து மடி, வாழ் அல்லது வாழ விடு.ஏதாவது ஒனறை செய்யும்.

    ReplyDelete
  4. andava double degree pattam petra ellaraiyum kapathu , judgement sikkiram vanthal anaivarkum nallathu. thai pirandal vazhi pirakum. amaithiyudan kathiruppom.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.