தமிழக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் கோரிக்கை மனு மீது மீண்டும் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள் கடந்த 2011-ல் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.