Pages

Tuesday, September 24, 2013

கோட்டை நோக்கி ஆசிரியர்கள் கோரிக்கை பேரணி

Photo: கோட்டை நோக்கி ஆசிரியர்கள் கோரிக்கை பேரணி 

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச்சேர்ந்த ஆசிரியர்கள் இன்று காலையில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணி சென்றனர்.

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியம் 5200 என்பதை மாற்றி 9300 என வழங்கிட வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தேர்வு நிலை, சிறப்பு நிலை, சூப்பர் நிலைக்குரிய தனி ஊதிய விகிதம் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை கோஷம் எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று காலையில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணி சென்றனர்.

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியம் 5200 என்பதை மாற்றி 9300 என வழங்கிட வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தேர்வு நிலை, சிறப்பு நிலை, சூப்பர் நிலைக்குரிய தனி ஊதிய விகிதம் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை கோஷம் எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.