Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, September 9, 2013

    திருச்சி மெகா வேலைவாய்ப்பு முகாம்: 5,054 பேருக்கு வேலை

    முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியில், அரசு சார்பில் நடந்த தனியார் துறைகளின், மெகா வேலைவாய்ப்பு முகாமில்,பங்கேற்ற, 23 ஆயிரத்து 904 பேரில், 5,054 பேர் தேர்வுசெய்யப்பட்டனர்.
    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதியில், தனியார் துறைகளை கொண்டு வேலைவாய்ப்பு முகாம் நடத்துமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டார். அதன்படி, தொழிலாளர் நலத்துறை மற்றும் தொழில்துறைசார்பில், தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமை நடத்தின.இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் பிரகாஷ் கூறியதவது: வேலைவாய்ப்பு முகாம், எவ்வித கட்டணமுமின்றி நடத்தப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து, 23 ஆயிரத்து, 904 பேர் பங்கேற்றனர்.  இதில், இன்று (நேற்று) மட்டும், 5,054 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், 1,500 பேர் தேர்வு செய்ய பரிசீலனையில் உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.முகாமில் பங்கேற்ற வெளிமாவட்ட இளைஞர்கள், "வெளி மாவட்டத்திலிருந்து இங்கு வருவதால், தேவையில்லாத அலைச்சல் ஏற்படுகிறது. பேருந்தில் இடம் கிடைக்கவில்லை. இது போன்ற பயனுள்ளவேலைவாய்ப்பு முகாம்களை, அந்தந்த மாவட்டத்தில் நடத்தினால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    No comments: