Pages

Friday, August 16, 2013

சம்பளம் வழங்காததால் ஆசிரியர்கள் விரக்தி

கெங்கவல்லி யூனியன் அலுவலகம் அருகே, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுவட்டார கிராம பகுதியைச் சேர்ந்த மாணவியர் படித்து வருகின்றனர்.

பள்ளியில் பணிபுரியும், 16 ஆசிரியர், ஆசிரியைகளுக்கு, கடந்த ஜுலை மாத சம்பளம், நேற்று (15ம் தேதி) வரை வழங்கவில்லை. பள்ளி நிர்வாகத்தினர், சம்பள பில் கருவூலத்துக்கு அனுப்பியதாக தெரிவித்தும், சம்பள பணம், சேமிப்பு கணக்குக்கு சென்றடையாத நிலை உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.