மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக் கோரி வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் பலர் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம், கடலூர், மதுரை, சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.