Pages

Monday, July 29, 2013

பள்ளிக்கல்வி - மாறுதல் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உடனடியாக விடுவிக்க உத்தரவு.

மாறுதல் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டு புதியதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.