Pages

Sunday, June 16, 2013

கல்வித்துறையில் முறைகேடுகளை தடுக்க சட்டம்

கல்வித்துறையில் முறைகேடுகளை தடுக்க சட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய மனிதள மேம்பாட்டு துறை அமைச்சர் பல்லம் ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறும்போது, கல்வித்துறையில் முறைகேடுகள் மற்றும் தவறான நடத்தைகளை தடுக்க சட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.