Pages

Saturday, June 1, 2013

பத்தாம் வகுப்பு தேர்ச்சி - கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம்!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், 97.29% தேர்ச்சி பெற்று, கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. கடலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.
இதற்கடுத்து, 95.42% தேர்ச்சியுடன், தூத்துக்குடி மாவட்டம் இரண்டாமிடமும், 95.36% தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் மூன்றாமிடமும் பெற்றுள்ளன.

இதர மாவட்ட விபரங்கள்

திருச்சி - 95.14%

விருதுநகர் - 95.08%

சென்னை - 94.61%

புதுச்சேரி - 94.45%

கோவை - 94.12%

மதுரை - 93.44%

நாமக்கல் - 93.22%

திருப்பூர் - 93.07%

திருநெல்வேலி - 92.86%

சிவகங்கை - 92.72%.

கரூர் - 90.72%

பெரம்பலூர் - 90.38%

ராமநாதபுரம் - 90.28%

தேனி - 89.83%

உதகை - 89.81%

சேலம் - 88.93%

தஞ்சாவூர் - 88.77%

கிருஷ்ணகிரி - 88.62%

திண்டுக்கல் - 88.55%

காஞ்சிபுரம் - 86.86%

திருவள்ளூர் - 86.85%

புதுக்கோட்டை - 85.74%

தர்மபுரி - 85.51%

திருவாரூர் - 83.14%

வேலூர் - 83.09%

அரியலூர் - 82.41%

விழுப்புரம் - 81.99%

நாகப்பட்டிணம் - 79.53%

திருவண்ணாமலை - 78.9%

கடலூர் - 75.25%

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.