கோவை அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 17ம் தேதி தொடங்க உள்ளது.
மே 6ம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. நேற்று வரை மொத்தம் 9,760 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஜூன் 17ம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கும், 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை பொது கலந்தாய்வும் நடைபெற உள்ளது.
ஜூன் 17ம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கும், 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை பொது கலந்தாய்வும் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.