Pages

Saturday, April 27, 2013

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 31ல் வெளியீடு : அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தகவல்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வருகிற மே 9ந் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.  மேலும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகிற மே 31ந் தேதி வெளியாகும் என்றும் இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.