பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில், 16 மாணவர்கள் "பிட்" அடித்து, பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, கடைசி நாளான நேற்று, சமூக அறிவியல் தேர்வு நடந்தது. இதில், பல்வேறு முறைகேடுகள் செய்ததாக, சென்னையில், இருவர், திருவள்ளூர் மாவட்டத்தில், நான்கு பேர், கடலூர் மாவட்டத்தில், ஒரு மாணவர், திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒன்பது மாணவர்கள் என, 16 பேர், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.