Pages

Wednesday, March 27, 2013

அரசுத் துறை தேர்வு முடிவுகள்: டி.என்.பி.எஸ்.சி., வெளியீடு

டிசம்பரில் நடந்த, அரசு துறை தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
பதவி உயர்வு பெறுவதற்காக, பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், கடந்த டிசம்பரில் நடந்த துறை தேர்வுகளை எழுதினர். இதன் முடிவுகள், www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வர்கள், தங்களுடைய பதிவு எண்களை பதிவு செய்து, தேர்வு முடிவை அறியலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.