ஏழாவது ஊதிய குழு அமைக்கவேண்டும் என டாக்டர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் முதல் குரலாக அஜய் மகேன் குரல் ஒலித்துள்ளது.
மத்தியஅரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு அமைப்பது தற்போதைய சூழலில் தேவை எனவும் அதை நடப்பாண்டிலேயே செய்யவேண்டும் எனவும் பாரத பிரதமரை யூனியன் மினிஸ்டர் அஜய் மகேன் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.