இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது : தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கோடை விடுமுறை முடிந்து 2013-14ஆம் கல்வியாண்டில் 03.06.2013 திங்கட்கிழமையன்று பள்ளிகள் திறக்கப்பட
வேண்டுமென்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 2013-14ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி உரிய விவரங்களுடன் பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேண்டுமென்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 2013-14ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி உரிய விவரங்களுடன் பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.