திருவாரூரில் தொடக்க பள்ளி ஆசிரியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை மாநில தலைவர் துவக்கி வைத்தார். மாநில துணை தலைவர் முன்னிலை வகித்தார்.
அரசு மருத்துவ காப்பீடு தொகை அதிகமாக உள்ளது அதனை குறைக்க வேண்டும். அனைத்து நடுநிலை பள்ளிகளிலும் தமிழ் மற்றும் வரலாறு பாட ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசு மருத்துவ காப்பீடு தொகை அதிகமாக உள்ளது அதனை குறைக்க வேண்டும். அனைத்து நடுநிலை பள்ளிகளிலும் தமிழ் மற்றும் வரலாறு பாட ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.