Pages

Tuesday, December 18, 2012

ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம் - dinamalar

இருபது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் 29ம் தேதி, சென்னையில் உண்ணாவிதரப்போராட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது. ஊதியக்குழு முரண்பாட்டை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதியத்தை மாற்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.