Pages

Sunday, December 2, 2012

திண்டுக்கல் தமிழக ஆசிரியர் மன்றத்தின் சார்பாக பல தீர்மானங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைக்கபட்டது.

*இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தர வேண்டும்.மூன்று நபர் குழு அறிக்கையை விரைந்து அரசு ஆணையாக  வெளி இட வேண்டும்.

*பட்டதாரி தகுதி பெற்ற  அனைத்து  இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பதவி உயர்வு  வழங்கிடுக.
*புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை  வழங்கிடுக.

*ஆசிரியர் தகுதி தேர்வை  ரத்து  செய்து,வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஆசிரியர் பணி  வழங்கிடுக

*நடுநிலைப் பள்ளிகளில் காலிப் பணி இடங்கள் நிரப்பும் போது பட்டதாரி தகுதி பெற்ற  அனைத்து  இடைநிலை ஆசிரியர்களுக்கும் பதவி  உயர்வு வழங்கிய பின்னர்,காலிப் பணி இடங்களை நேரடியாக  நிரப்புக.

என்று பல தீர்மான்கள் தமிழக அரசுக்கு கோரிக்கையாக  வைக்கபட்டது.
நன்றி
மாவட்ட செயலாளர் திரு .ம.சேவியர் ஜோசப் கென்னடி] திண்டுக்கல் மாவட்டம்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.