சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு இறுதி கட்டமாக வரும் திங்கட்கிழமை 10 ஆம் தேதி சென்னையில் சான்றிதழ் சரிபார்ப்பு இறுதி கட்டமாக நடத்தப்படுகிறது.
இதனை தொடர்ந்து டிசம்பர் 13 வியாழன் அன்று ( நிறைந்த அமாவாசை தினம்) ஒவ்வொரு மாவட்ட தலை நகரங்களிலும் SSA மையங்களில் ஆன்லைன் மூலமாக பணியிட கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகளை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஆன்லைன் மூலமான கலந்தாய்வு என்பதால் துரிதமாகவும் எளிமையாகவும் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிகிறது.
இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 1:30 என்ற அடிப்படையில் மாற்றமாவதால் பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படும் என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 400 காலி பணியிடங்கள் வீதம் 10 ஆயிரம் அளவிற்காவது பணியிடங்கள் நிரப்பபட வாய்ப்புகள் உள்ளன.
ஒரே நாளில் அனைவருக்கும் பணிநியமன ஆணைகள் வழங்கப்படுமா? என்பதும் இடைநிலை ஆசிரியர்களின் மொத்த பணியிடங்கள் எத்தனை என்பதும் இனிதான் தெரியவரும்.
ஆன்லைன் மூலமான கலந்தாய்வு என்பதால் துரிதமாகவும் எளிமையாகவும் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிகிறது.
இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 1:30 என்ற அடிப்படையில் மாற்றமாவதால் பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படும் என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 400 காலி பணியிடங்கள் வீதம் 10 ஆயிரம் அளவிற்காவது பணியிடங்கள் நிரப்பபட வாய்ப்புகள் உள்ளன.
ஒரே நாளில் அனைவருக்கும் பணிநியமன ஆணைகள் வழங்கப்படுமா? என்பதும் இடைநிலை ஆசிரியர்களின் மொத்த பணியிடங்கள் எத்தனை என்பதும் இனிதான் தெரியவரும்.
Gud News
ReplyDeletePlease update about When will be TNTET Minority subjects selection
ReplyDelete