Pages

Tuesday, December 4, 2012

தமிழகத்தில் கனமழை காரணமாக இன்று (04.12.2012) 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக இன்று (04.12.2012) சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,வேலூர்,திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெறவிருந்த தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான SABL பயிற்சி இரத்து செய்யப்பட்டுள்ளது.  
சென்னை - பள்ளிகள், கல்லூரிகள்
திருவள்ளூர் - பள்ளிகள்
, கல்லூரிகள்
காஞ்சிபுரம் - பள்ளிகள், கல்லூரிகள்
வேலூர் - பள்ளிகள்
திருவண்ணாமலை - பள்ளிகள்





No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.