Pages

Friday, October 19, 2012

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, நாகை, தூத்துக்குடி, அரியலூர், சிவகங்கை மற்றும் புதுவை மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து உத்தரவு.

சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நாளை 20.10.2012 சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்
தற்பொழுது கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, நாகை, தூத்துக்குடி, அரியலூர், சிவகங்கை மற்றும் புதுவை மாநிலத்தில் 20.10.2012 சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.