Pages

Wednesday, October 31, 2012

புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழகத்தின் 26 மாவட்டங்களில் உள்ள பள்ளி / கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக வேலூர், கரூர், உதகை, ஈரோடு, திருச்சி, திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், சேலம் தருமபுரி கிருஷ்ணகிரி கோவை  மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை  தேர்வுகள் டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு - துணைவேந்தர்  

சென்னை - பள்ளிகள், கல்லூரிகள் 
காஞ்சிபுரம் - பள்ளிகள், கல்லூரிகள்
திருவள்ளூர் - பள்ளிகள், கல்லூரிகள்

திருவண்ணாமலை - பள்ளிகள், கல்லூரிகள்
நாகை  - பள்ளிகள், கல்லூரிகள்
தஞ்சை - பள்ளிகள், கல்லூரிகள்
புதுக்கோட்டை  - பள்ளிகள், கல்லூரிகள்
திருவாரூர் - பள்ளிகள், கல்லூரிகள்

கடலூர் - பள்ளிகள், கல்லூரிகள்
விழுப்புரம் - பள்ளிகள், கல்லூரிகள்
இராமநாதபுரம் - பள்ளிகள், கல்லூரிகள்
தூத்துக்குடி - பள்ளிகள், கல்லூரிகள்
கன்னியாகுமரி - பள்ளிகள், கல்லூரிகள்
வேலூர் - பள்ளிகள், கல்லூரிகள்
கரூர் - பள்ளிகள்
நீலகிரி - பள்ளிகள், கல்லூரிகள் 
ஈரோடு - பள்ளிகள்
திருச்சி - பள்ளிகள், கல்லூரிகள்
அரியலூர் - பள்ளிகள், கல்லூரிகள்
பெரம்பலூர் - பள்ளிகள்
திருப்பூர் - பள்ளிகள், கல்லூரிகள்   
நெல்லை - பள்ளிகள்
சேலம் - பள்ளிகள், கல்லூரிகள்
தருமபுரி - பள்ளிகள், கல்லூரிகள்
கிருஷ்ணகிரி - பள்ளிகள்
கோவை - பள்ளிகள்  மற்றும் புதுச்சேரி, காரைக்கால் - பள்ளிகள், கல்லூரிகள்
 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.