ஓணம் பண்டிகையை முன்னிட்டு 29.08.2012 புதன்கிழமை அன்று சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதிலாக 15.09.2012 சனிக்கிழமை அன்று அனைத்து அரசு அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பணிநாளாகும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.