Pages

Monday, August 20, 2012

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 29.08.2012 புதன் அன்று சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு  29.08.2012  புதன்கிழமை அன்று சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதிலாக 15.09.2012 சனிக்கிழமை அன்று அனைத்து அரசு அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும்   பணிநாளாகும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.