Pages

Monday, June 4, 2012

மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்கள்.

மாநில அளவில், முதலிடத்தை 1 மாணவனும், 2ம் இடத்தை 6 பேரும், மூன்றாமிடத்தை 11 பேரும் பிடித்துள்ளனர்.
தமிழை முதல்பாடமாக எடுத்துப் படித்து, மாநில அளவில் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குத்தான், தமிழக அரசு, மாநில அளவிலான ரேங்க் வழங்குகிறது.
அந்தவகையில், மாநில அளவில், முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களின் விபரம்,
முதலிடம்
P. ஸ்ரீநாத்  -  497  -  பி.ஆர். பப்ளிக் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்

இரண்டாமிடம் பெற்றவர்கள்
S. ஜென்கின் காட்பிரே  -  496  -  ஹெப்ரான் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி  - நாகர்கோவில்.
E.M. நந்தினி  -  496  -  புனித இக்னேஷியஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி
K.N. மகாலட்சுமி  -  496  -  எஸ்.ஜே. சில்வர் ஜுப்ளி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி
சுவாதி சென்னியப்பன்  -  496  -  பாரதி வித்யாபவன் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, ஈரோடு
D. கவின்  -  496  -  சேரன் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, கரூர்
N. அகிலா  -  496  -  வியாசா வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, புழுதிவாக்கம் - செங்கை மாவட்டம்
மூன்றாமிடம் பெற்றவர்கள்
S. ஸ்மிதா  -  495  -  எஸ்.ஜே. சில்வர் ஜுப்ளி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி
K. சூர்யா  -   495  -  சிவகாசி லயன்ஸ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, சிவகாசி
S.K. அபிஷேக்  -  495  -  ஒய்.ஆர்.ஆர்.டி.வி. மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, சிவகாசி
R. தரணி  -  495  -  விவேக் வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி
T. வினுமிதா  -  495  -  கொங்கு நேஷனல் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, ஈரோடு
K. ஷர்மிளா  -  495  -  ஸ்ரீ வேதாத்ரி வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, ஈரோடு
M. ஸ்ரீதரா  -  495  -  ஏ.ஜி.என். மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, சங்ககிரி
P.K. பூஜாஸ்ரீ  -  495  -  எஸ்.ஆர்.வி. ஹைடெக் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
B. அம்ரிதா  -  495  -  சிருஷ்டி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
V.E. ராஜேஸ்வரி  -  495  -  மாமல்லன் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்
I. ஜஸ்டின் சேவியர்  -  495  -  கலைமகள் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.