Pages

Monday, June 4, 2012

ஜுன் 25ம் தேதி 10ம் வகுப்பு உடனடித் தேர்வுகள்

பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வுகள் ஜுன் 25ம் தேதி துவங்கி ஜுலை 2ம் தேதி முடிகிறது.
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் உடனடித்தேர்வில் பங்கேற்கலாம். பள்ளி மாணவர்களாக இருந்தால் அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து, 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை, தேர்வுக் கட்டணத்துடன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணமாக அனைத்து பாடங்களுக்கும் சேர்த்து ரூ.125ம் மெட்ரிக் மாணவர்களுக்கு ரூ.132 ம், கூடுதலாக ஒரு பாடத்திற்கு ரூ.50ம் செலுத்த வேண்டும். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.