அரசாணை நிலை எண். 81 உயர்க்கல்வி (ஜி1) துறை நாள். 29.5.2012
தமிழகத்தில், 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்குவதற்கு அனுமதி வழங்கி, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், 11 புதிய பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்குவது குறித்த அறிவிப்பை, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் வெளியிட்டார்.தற்போது இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்குவதற்கு அனுமதி வழங்கி, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், 11 புதிய பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்குவது குறித்த அறிவிப்பை, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் வெளியிட்டார்.தற்போது இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.