திருத்தம்
நிதித்(ஓய்வூதியம்) துறை அரசாணை எண். 165 நாள்.21.05.2012
ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவகாரத்தான / விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப ஓய்வூதியம் இவ்வாணை வெளியிடப்படும் நாளிலிருந்து வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.