பொறியியல் படிக்க
விரும்பும் மாணவ, மாணவியர்கள் எவ்வளவு கட்-ஆப் மதிப்பெண் எடுத்தால் எந்த
கல்லூரியில் எந்த பாடப்பிரிவில் சேர முடியும் என்ற விவரத்தை அண்ணா
பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள
பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பாடப்பிரிவுகள் தனித்தனியாக
வழங்கப்பட்டு, அவற்றில் சேர ஒவ்வொருப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், எவ்வளவு
கட்-ஆப் மதிப்பெண் எடுத்தால் சேர்க்கை பெறலாம் என்ற விவரம் மாணவர்களின்
வசதிக்காக அளிக்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யலாம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.