தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் பணியாற்றும் ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் 31.05.2012 அன்றைய நிலவரப்படி வயது முதிர்வு காரணமாக பணி ஒய்வு பெறுவதால் ஏற்படக்கூடிய உத்தேச காலிப் பணியிட விவரங்களை இணைப்பில் குறிப்பிடப்பட்ட படிவத்தில் deechennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 06.03.2012 க்குள் உடன் அனுப்ப அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள். தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 5559 / டி1 / 2012, நாள். 05.03.2012 பதிவிறக்கம் செய்ய.... உரிய படிவம் பதிவிறக்கம் செய்ய....
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.