காட்பாடியில் நடைபெற்ற பங்கேற்பு ஓய்வூதியம் திட்ட விழிப்புணர்வு கலந்துரையாடலில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்த குழுவினருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.. மேலும் விழிப்புணர்வு வெற்றி பெற எங்களின் வாழ்த்துக்கள்...
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.