
1 . உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் அவர்களின் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் ஒரு நாள் ஊதியத்தை காசாக்கிவேண்டி தனியாக உண்டியல் தயாரிக்க வேண்டும்.
2 . மொத்த தொகைக்கு "மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதி" என்ற தலைப்பிற்கு வங்கி வரைவு (Draft) பெற வேண்டும்.
3. வங்கி வரைவு மற்றும் ஊழியர்களின் பெயர் பட்டியல் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.