Pages

Saturday, January 21, 2012

நியாயவிலை கடைகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 4 ஞாயிற்றுக்கிழமைகள் திறந்து வைக்க தமிழக அரசு உத்தரவு.

   குடும்ப அட்டைகள் புதுப்பிக்க அரசு பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் தங்களது குடும்ப அட்டைகளை புதுபிக்க ஏதுவாக 22.1.2012, 29.1.2012, 5.2.2012 மற்றும் 12.2.2012 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நியாயவிலை கடைகளை திறந்து வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.