Pages

Thursday, September 21, 2017

ஆசிரியப் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக ஈர்த்துகொள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

☀குறுப்பிட்ட அளவு ஆசிரியப் பயிற்றுநர்களை ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக அனுப்பிட வேண்டும்.*

☀இதனைச் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்ககம் & தலைமைச் செயலருக்கு முன்னரே நீதிமன்றம் வழிகாட்டியிருந்தது.


☀நீதிமன்ற உத்தரவை மதிக்காத மேற்காண் நபர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

☀இந்நிலையில், 15.9.2017-லிருந்து 8 வாரங்களுக்குள் ஆசிரியப் பயிற்றுநர்களைப் பள்ளிக்கு அனுப்பும் பணியை நிறைவேற்றி தலைமைச் செயலாளர் உத்தரவிட,

☀உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.