Pages

Sunday, May 14, 2017

இந்தியாவிலேயே முதல்முறையாக வங்கிச் சேவையில் ரோபோ


இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள சிட்டி யூனியன் வங்கி கிளையின் வாடிக்கையாளர் சேவையில் மனித உருக்கொண்ட ரோபோ ஈடுபடுத்தப்பட்டுள்ளது.


வாடிக்கையாளரின் வங்கி இருப்பு உள்ளிட்ட கேள்விகளுக்கும் பதிலளிக்கும் இந்த ரோபோ, முதல் கட்டமாக 125 தலைப்புகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தருகிறது.

ஆங்கிலத்தில் மட்டுமே தற்போது பதிலளிக்கும் ரோபோ, விரைவில் பிராந்திய மொழிகளிலும் பேசும் என இந்த நூதன முயற்சியை அறிமுகப்படுத்தியிருக்கும் சிட்டி யூனியன் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.