Pages

Friday, May 12, 2017

குரூப் - 2 'ஏ' பதவிக்கு 2ம் கட்ட கவுன்சிலிங்

குரூப் - 2 ஏ' பதவிக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், 15ம் தேதி துவங்குகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: 


'குரூப் - 2 ஏ' பதவிகளுக்கான, எழுத்து தேர்வு, ஜன., 24ல் நடந்தது. முடிவுகள், ஜூன், 8ல், வெளியானது. தகுதி பெற்றவர்களுக்கான, இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, மார்ச், 1 முதல், 10 வரை நடந்தது. அதில், தேர்வானோருக்கு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், மே, 15 முதல், 17 வரை நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.