ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 12 ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மதிப்பெண் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று தடையாணை வழங்கி உள்ளது.
எனவே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியான மே 12 ல் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.