Pages

Wednesday, March 8, 2017

தொடக்கக் கல்வி - 09.03.2017 பதவி உயர்வு கலந்தாய்வில் 2014ஆம் ஆண்டு அரசாணை எண்.201ன் படி தரம் உயர்த்தப்பட்ட 42 நடுநிலைப்பள்ளி த.ஆ பணியிடங்களுக்கும், 2017ஆம் ஆண்டு அரசாணை எண்.14ன் படி தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு 19 தொடக்கப்பள்ளி த.ஆ பணியிடங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதால் அப்பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்ப கூடாது என உத்தரவு

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.